✅👉 கடன் அட்டைகளின் பாவனை அதிகரிப்பு..!
இலங்கையில் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் கடன் அட்டைகளின் பாவனை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக மத்திய வங்கி தெரிவிக்கின்றது.
கடந்த ஜனவரி மாதம் 2,018,996 ஆக இருந்த கடன் அட்டைகளின் பயன்பாடு பெப்ரவரி மாதம் 2,020,766 ஆக அதிகரித்துள்ளது.
இது 0.1 சதவீத அதிகரிப்பாகும்.
அத்துடன் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் பாவனையிலுள்ள கடன் அட்டைகள் 0.6 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
✔️ செய்திகளை உடனுக்குடன் பெற எமது குழுவில் இணைந்து கொள்ளுங்கள்..!
🚨 Acc News Group Link_
https://chat.whatsapp.com/CTNC3UDvezE2u4Q8UYDLX9
0 Comments